தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் வீசத் தடை!
இறுதிச் சடங்குகளின்போது ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை ஆற்றில் வீச உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது.
இறுதிச் சடங்குகளின்போது ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை ஆற்றில் வீச உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது.
முக்கிய தகவல்கள்
- தினமும் குறைந்தது ஒரு டன் அளவிலான துணிகள் ஆற்றில் வீசப்படுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது
- பாலியஸ்டர் துணிகள் மக்காமல் ஆற்றை மாசுபடுத்துவதுடன், ஆமைகள் சிக்கி உயிரிழக்கவும் காரணமாகின்றன
- தடையை மீறுவோருக்கு அபராதம் - நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும்
- சுடப்படாத மண்பானையில் கொண்டுவரப்படும் அஸ்தியை மட்டும் ஆற்றில் கரைக்க அனுமதி